அரசாங்கத்திற்கு எதிராக நாளை பாரிய ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக நாளை பாரிய ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கைக்கு எதிராக தொழில்சார் நிபுணர்கள் உட்பட அனைத்துத் துறை ஊழியர்களும் நாளை (08) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், வங்கிதுரை ஊழியர்கள், துறைமுகம் ஊழியர்கள், பெற்றோளிய ஊழியர்கள்;, நீர் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட ஏகமனதாக முடிவு செய்துள்ளனர்.

அன்றைய தினம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களும் முறைப்படி பணியாற்றுவதற்கான தொழில் நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image