பாடசாலைகளுக்கு நாளை விடுமுறையா? கல்வி இராஜாங்க அமைச்சர் விளக்கம்

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறையா? கல்வி இராஜாங்க அமைச்சர் விளக்கம்

நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை (16) வழமை போன்று இயங்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.


தைப் பொங்கல் பண்டிகை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) கொண்டாடப்படுவதால் நாளை திங்கட்கிழமை வங்கிகளுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாடசாலைகள் வழமைப்போல் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image