ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு ஒப்பந்தப் பணியாளராகும் வாய்ப்பு

ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு ஒப்பந்தப் பணியாளராகும் வாய்ப்பு

60 வயது பூர்த்தியடையும் அரச ஊழியர்கள் இன்றுடன் ஓய்வுபெறுகின்ற நிலையில், அவர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைப்பது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ளது.

இன்றுடன், 60 வயது பூர்த்தியடைந்து, ஓய்வுபெறும் ரயில்வே திணைக்கள உத்தியோகத்தர்களது சேவை அத்தியாவசியமாயின், ஒப்பந்த அடிப்படையில், அவர்களை சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம், ரயில்வே திணைக்களத்திற்கு, இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image