அரசாங்க அதிகாரிகளுக்கு பிரதமரின் விசேட அறிவித்தல்!

அரசாங்க அதிகாரிகளுக்கு பிரதமரின் விசேட அறிவித்தல்!

அரசாங்க அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஸ் குணவர்தன விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

அரசாங்க நிலத்தை விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்குவதில் எந்தவொரு அரசாங்க அதிகாரியும் தலையிட வேண்டாம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பல்வேறு சுற்றறிக்கைகளின்படி அரசாங்க நிலங்களை விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் வலியுறுத்தினார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைய வேண்டும் என ஹோமாகம கந்தனவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்கள் சார்பில் நிதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கை!

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image