ஆசிரியர் நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சை ஒத்திவைப்பு

ஆசிரியர் நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சை ஒத்திவைப்பு

திருகோணமலை மாவட்டத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் பட்டதாரி பயிலுநர்களாகவும் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.

இன்றும்(23) நாளையும்(24) நடைபெறவிருந்த இந்த நேர்முகப் பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டதாக கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மூ.கோபாலரத்தினம் ​தெரிவித்துள்ளார்.

வேலை செய்ய முடியாத அரச ஊழியர்கள் இருந்தால் வீட்டுக்கு செல்லுங்கள்! - ஜனாதிபதி

IMF நிபந்தனைகளால் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுமா? காணொளி விளக்கம்

அரச ஊழியர்களுக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு: வங்கிக் கணக்கு, பணவனுப்பல் தொடர்பான விளக்கம்

ஆட்சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் தொடர்பாக அரசாங்கத்தின் அறிவித்தல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image