கைவசமுள்ள வௌிநாட்டுப் பணம் தொடர்பான அறிவிப்பு!

கைவசமுள்ள வௌிநாட்டுப் பணம் தொடர்பான அறிவிப்பு!

பொது மக்களிடமுள்ள வௌிநாட்டு பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்கான பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் ஒரு மாத கால பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பொது மன்னிப்புக் காலப்பகுதியில்

i. தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது வணிக வெளிநாட்டு நாணயக் கணக்கில் பணத்தை வைப்பிலிடல்

அல்லது

ii அங்கீகரிக்கப்பட்ட வியாபாரிக்கு (உரிமம் பெற்ற வணிக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி) விற்பனை செய்தல் அவசியம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image