தொழிற்சங்க செயற்பாட்டுக்கான தடை நீடிப்பு!

தொழிற்சங்க செயற்பாட்டுக்கான தடை நீடிப்பு!

பொது மக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு தடையாக செயற்படுவதற்கு மின்சார் பொறியியலாளர் சங்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சங்கம் எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் திகதி வரை எவ்வித தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் பணிப்பகிஷ்கரிப்புக்களிலும் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மின்சாரசபை தாக்கல் செய்த முறைப்பாட்டை ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம இத்தடையை பிறப்பித்துள்ளார்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image