தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இ.தொ.கா கலந்துரையாடல்

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இ.தொ.கா கலந்துரையாடல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சில தொழிற்சங்க பிரதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையப் பிரதிநிதிகளுடன் தற்போது முன்னெடுக்க வேண்டிய தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பின் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையப் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

அதிபர் - ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுப்பதில் நியாயமில்லை - கபில பெரேரா

May be an image of 5 people, people sitting, people standing and indoor

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image