எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் மரணம்

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் மரணம்

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் மரணித்தார்.

தங்கொட்டுவ நகரில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு (09), 7 மணியளவில் டீசலைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னல – கோனவில பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நியூஸ்பெஸ்ட்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image