மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாய் இலங்கை தாதியர் சங்கம்!

மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாய் இலங்கை தாதியர் சங்கம்!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொது மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே நாடு இந்தளவு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க காரணம் என்பது மக்களின் கருத்தாகும். இந்நிலையில் தற்போதைய அரசை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. 

மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இலங்கை தாதியர் சங்கமும் இன்று (05) நன்பகல் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Nursing2

nursing3

nursing4

nursing5

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image