எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்

எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்

லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தப்போவதாக அறிவித்துள்ளன.

போதியளவு எரிவாயு இல்லாததைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எனினும், அத்தியாவசிய சேவைகளுக்கு குறைந்த அளவிலான எரிவாயுவை மட்டுமே வழங்குவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image