அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க போராட்ட நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதியன்று தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் இந்த போராட்டத்தை கைவிடத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image