நாட்டில் மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை அறிவிப்பு

நாட்டில் மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை அறிவிப்பு

நாட்டில் மின்துண்டிப்பு அமுலாக்கப்படும் காலம் தொடர்பான அறிவித்தலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.

இதன்படி, நாளாந்தம் ஒரு மணித்தியாலமும், 45 நிமிடங்களுக்கும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக கொழும்பில் தற்போது இடம்பெறும் ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பிற்பல் 2.30 மணிமுதல் 6.30 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணிநேரமும்,

மாலை 6.30 தொடக்கம் இரவு 10.30 வரையான காலப்பகுதிக்குள் 45 நிமிடமும்

மின்தடை அமுலாக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தாதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image