முகாமைத்துவ சேவை வெற்றிடங்கள் தொடர்பான அறிவித்தல்

முகாமைத்துவ சேவை வெற்றிடங்கள் தொடர்பான அறிவித்தல்

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வெற்றிடங்களை PACIS மென்பொருளில் இற்றைப்படுத்தல் தொடர்பான அறிவிப்பை அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

 

இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களைக் கவனத்தில் எடுத்து, கணிக்கப்பட்ட வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு, எதிர்வரும் ஆட்சேர்ப்புக்களில், தேவையான அலுவலகங்களில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இற்றைப்படுத்தாத ஏனைய நிறுவனங்கள் தமது சேவையாளர்களின் தகவல்களை 2022.02.09 ஆம் திகதிக்கு முன் தாமமதமின்றி இற்றைப்படுத்துமாறு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

அறிவித்தல் இந்த இணைப்பில்

பூரண தடுப்பூசி ஏற்றப்படாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கத் தடை

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image