அரச-தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கை

அரச-தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கை
அரச, பகுதி நிலை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 15,000 ரூபாவால் அதிகரிக்குமாறு தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
271639469_485255149856967_1827830798189340773_n_1.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image