வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்ற பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்ற பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துகொண்டு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்ற புலம்பெயர் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக இணையதளம் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
 
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
 
மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.
 
 
 
248553837_4778762662158234_6078929484870655135_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image