ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் இரண்டாம் கட்ட நியமனம்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் இரண்டாம் கட்ட நியமனம்
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் இரண்டாம்  கட்டமாக நியமனக் கடிதங்கள் வழங்கும்
நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
 
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரள தலைமையில் இன்று (31) வழங்கி வைக்கப்பட்டது.
 
திருகோணமலை மாவட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 273 பேருக்கு இனிய மண கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
 
இதன்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரள மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக். கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
Trinco_appointment.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image