பயிலுநர் பட்டதாரிகளுக்கு  கொடுப்பனவு நிறுத்தம்

பயிலுநர் பட்டதாரிகளுக்கு  கொடுப்பனவு நிறுத்தம்

பயிலுநர் பட்டதாரிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்கவேண்டாம் என்று யாழ் மாவட்டச் செயலாளர் பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பயிலுநர் பட்டதாரிகளின் பயிற்சிகாலம் நிறைவு பெற்றுள்ள போதிலும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் எவ்வித தகவல்களும் வௌிவராத நிலையில் அவர்களுக்கான கொடுப்பனவை வழங்க வேண்டாம் என்று மாவட்டச் செயலாளர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

பட்டதாரி பயிலுநர்களுக்கு ஆவணி மாதம் வரையிலான கொடுப்பனவுக்கே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவம் எனவே புரட்டாதி தொடக்கம் மார்கழி வரையிலான கொடுப்பனவை உரிய அறிவுறுத்தல் வழங்கும் வரை வழங்க வேண்டாம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

jaffna

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image