ஆசிரியர் கலாசாலை இறுதிப்பரீட்சை பிற்போடப்பட்டது

ஆசிரியர் கலாசாலை இறுதிப்பரீட்சை பிற்போடப்பட்டது

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவிருந்த ஆசிரியர் கலாசாலை இறுதிப்பரீட்சை 2020/2021 மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொவிட் 19 தொற்று பரவலை கருத்திற்கொண்டு பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் நடத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image