ஆறாயிரம் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

ஆறாயிரம் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

இதுவரை சுமார் 6000 சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்னர் என்று சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் உள்ளடங்குகின்றனர்.

கொவிட் தொற்றுக்குள்ளாகுபவர்களுக்கு சிகிச்சை வழங்கும் முன்னிலை ஊழியர்களாக கருதப்படும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பலர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் அவர்களுடைய குடும்பத்தினரும் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்படுவதாக சுகாதார பிரிவு தெரிவிக்கிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image