அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காதே - நி

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காதே - நி

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் முயற்சியை உடனடியாக வாபஸ் பெறுமாறு கோரி நிகழ்நிலை பேரணியொன்று முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28ம் திகதி பி.ப. 3.00 மணிக்கு இந்நிகழ்நிலை பேரணி ஆரம்பிக்கவுள்ளது.

பயிலுநர் பட்டதாரிகளுக்கு செப்டெம்பர் மாதம் 3ம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கல், அரசின் அடக்கு முறையை உடனடியாக நிறுத்தல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image