வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறக்கப்பட்டிருக்கும் காலம் அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறக்கப்பட்டிருக்கும் காலம் அறிவிப்பு
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறக்கப்பட்டிருக்கும் காலம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதற்கமைய, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான காரியாலயம் மற்றும் குருநாகல், கண்டி, அனுராதபுரம் முதலான காரியாலயங்கள்,  தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளவர்களை பதிவு செய்யும் சேவைக்காக மாத்திரம் வாராந்தம் முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை திறந்திருக்கும் என  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image