நாடுமுழுவதும் நாளைமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்

நாடுமுழுவதும் நாளைமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்

நாளைமுதல் (16) நாளாந்தம் மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல், அதிகாலை 4 மணிவரை, நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

 
எவ்வாறிருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இந்தத் தீர்மானம் தாக்கம்செலுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image