வௌியில் செல்ல தடுப்பூசி செலுததிக்கொண்டமைக்கான அட்டை அவசியம்

வௌியில் செல்ல தடுப்பூசி செலுததிக்கொண்டமைக்கான அட்டை அவசியம்

நாடு முழுவதிலும் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களுக்கு செல்லும் போது இரு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டமையை உறுதி செய்யக்கூடிய அட்டை வைத்திருப்பது அவசியம் என்று கொவிட் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதி தொடக்கம் இப்புதிய முறை நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பு செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக இப்புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image