அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் நடைமுறையில் மாற்றம்: நிகழ்வுகளும் இரத்து

அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் நடைமுறையில் மாற்றம்: நிகழ்வுகளும் இரத்து

அரச சேவைக்களுக்காக ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அலுவலகங்களில் அதிகபட்சமாக இருக்க கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை அதன் பிரதானியே தீர்மானிக்க வேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் அனைத்து அரச நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம் - அததெரண 

மேலும் செய்தி பெருந்தோட்டத் துறையின் பலம்வாய்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பு விரைவில்

புதிய கட்டுப்பாடுகள் இதோ.... இராணுவத் தளபதி அறிவிப்பு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image