அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - பயிலுனர்களுக்கு  ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - பயிலுனர்களுக்கு  ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
தடுப்பூசி ஏற்றம் தொடர்பான ஆய்வுகளுக்காக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுனர்கள்
உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளை ஈடுபடுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பில் அந்த மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
கொவிட்-19 தடுப்பூசியை தொடர்பான அனைத்து தகவல்களும் பிரதேச மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம்  இருக்கின்றபோது, அவற்றை பெற்றுக்கொள்ளாமல் மீண்டும் தடுப்பூசி ஏற்றம் தொடர்பான ஆய்வுகளுக்காக அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் பயிலுனர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளை ஈடுபடுத்தும் தீர்மானத்துக்கு எதிராக ஒன்றிணைவோம் என ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
202427088_375958537453296_1768980755465001853_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image