கொவிட் தொற்றால் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மரணம்

கொவிட் தொற்றால் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த அவர் நேற்று நண்பகல் உயிரிழந்தாரென தெரிவிக்கப்படுகிறது.

அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் (வயது -44) என்ற தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தாரென தெரிவிக்கப்படுகிறது.

224136431_3077177019165270_1336213276045975181_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image