அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை

2021 ஜனவரி முதலாம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிணைந்து சேவைப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 
2021 ஜனவரி முதலாம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவு இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என ஒன்றினைந்த சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு அறியப்படுத்தியதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் நிலுவை கொடுப்பனவை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக அவர் தெரிவித்தார் என ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தமது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image