பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அத்தியவசிய பொருட்கள்

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அத்தியவசிய பொருட்கள்

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் எரிந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அத்தியவசிய உலர்உணவு பொருட்களை NUSS தொழிற்சங்கம் வழங்கியது.

நேற்று (5) துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கருத்து வௌியிட்ட அமைச்சர் கடற்றொழிலாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image