மீண்டும் நடமாட்டத் தடை!

மீண்டும் நடமாட்டத் தடை!

நாளை (23) இரவு 10.00 மணி தொடக்கம் எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் நடமாட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக சில வாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நடமாட்டத் தடை இன்று (21) அதிகாலை தளர்த்தப்பட்டது. இந்நிலையில் நாளை இரவு 10.00 தொடக்கம் மீண்டும் நடமாட்டத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இன்று நடமாட்டத்தடை தளர்த்தப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துத்தடை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image