மீண்டும் அமுலாகவுள்ள நட்டமாட்டத்தடை!

மீண்டும் அமுலாகவுள்ள நட்டமாட்டத்தடை!

21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 முதல், 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரையில், நாடு முழுவதும் நடமாட்டக்கட்டுப்பாடு அமுலாக்கப்படவுள்ளது.

அதிகாலை 4 மணிமுதல் இரவு 11 மணிவரை நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.

பின்னர் மீண்டும் இரவு 11 மணி முதல் அமுலாக்கப்படவுள்ள நடமாட்டக்கப்பட்டுப்பாடானது, 28ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடரும் என்றும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image