கொழும்பை விடவும் கண்டி - நுவரெலியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

கொழும்பை விடவும் கண்டி - நுவரெலியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

நாட்டில் நேற்றைய நாளில் கொவிட்-19 தொற்றுறுதியான 2 ஆயிரத்து 386 பேரில், அதிகமானோர் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளனர்.

173 பேருக்கு அங்கு தொற்றுறுதியானதாக, கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின், நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மாவட்ட ரீதியில், கண்டி மாவட்டத்தில் நேற்றைய நாளில் அதிகமானோருக்கு தொற்றுறுதியாகியுள்ளது. 338 பேருக்கு கண்டி மாவட்டத்தில் தொற்றுறுதியாகியுள்ளது.

மாவட்ட மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பரவல் தொடர்பான முழுமையான விபரம் கீழே

Covid01.png

Covid02.png

covid03.png

covid04.png

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image