அரச சேவையின் மற்றுமொரு நேர்முகப் பரீட்சையும் இடைநிறுத்தம்

அரச சேவையின் மற்றுமொரு நேர்முகப் பரீட்சையும் இடைநிறுத்தம்

கொவிட்-19 பரவல் நிலையால், இலங்கை நிர்வாக சேவை தரம் II இலுள்ள உத்தியோகத்தர்களை இலங்கை நிர்வாக சேவை தரம் I இற்கு தரமுயர்த்துவதற்கான நேர்முகப் பரீட்சையை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

 SLAS_Exam.png

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image