அரச பணியாளர்களுக்கான விசேட அறிவித்தல்

அரச பணியாளர்களுக்கான விசேட அறிவித்தல்

அத்தியாவசிய அரச சேவையினை குறைந்தளவான பணியாளர்களுடன் முன்னெடுத்து செல்வது தொடர்பான அதிகாரத்தை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்குவதற்கான சுற்று நிருபம் இன்று வெளியிடப்படவுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரட்னசிறி இதனை தெரிவித்துள்ளார்.

குறைந்தளவான பணியாளர்களுடன் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து செல்வதற்கு சகல அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசியுங்கள் கர்ப்பிணிப் பெண்களை சேவைக்கு அழைப்பது தற்காலிகமாக இடைநிறுத்தம்

இதேநேரம், தனியார்த்துறை நிறுவனங்களும் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களை சேவைக்கு அழைத்து பணிகளை முன்னெடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image