முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவை: போட்டிப் பரீட்சை விண்ணப்ப காலம் நீடிப்பு

முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவை: போட்டிப் பரீட்சை விண்ணப்ப காலம் நீடிப்பு

திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு பதவி உயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சை -2019 (2020) க்கான விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சுற்றறிக்கை மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி மே மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரிகள் மே மாதம் 31 ஆம் திகதியில் சுற்றறிக்கையின் மூலம் எதிர்பார்க்கப்படும் சகல தகைமைகளையும் முழுமைப்படுத்தி இருத்தல் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exam.png

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image