அரச ஊழியர்களின் பணி தொடர்பில் வெளியாகவுள்ள விசேட தீர்மானம்

அரச ஊழியர்களின் பணி தொடர்பில் வெளியாகவுள்ள விசேட தீர்மானம்

அரச ஊழியர்கள் பணியில் ஈடுபடுவது தொடர்பான விசேட நடவடிக்கையை மேற்கொள்ள அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, அரச ஊழியர்கள் பிரிவுகளாக பணிபுரியும் வகையிலான திட்டங்களுடன் கூடிய சுற்றறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளது.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image