ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

ரயில்வே திணைக்களத்தினால் துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 ரயில் பயணிகள் தமது ரயில் பயணத்தின் போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கான ரயில்வே திணைக்களம் தொலை பேசி இலக்கம் ஒன்றை அறிவித்துள்ளது.

அந்த தொலைபேசி இலக்கம் 1971 என்பதாகும்.

பயணிகள் ரயில் சேவைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை இந்த துரித தொலைபேசி இலக்கத்தினூடாக அறிவிக்க முடியுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ரயில் சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களையும் இந்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிந்துகொள்ள முடியுமென ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image