அரச அலுவலர்கள் தகவல்களை வழங்குவதற்கு கால அவகாசம்

அரச அலுவலர்கள் தகவல்களை வழங்குவதற்கு கால அவகாசம்

அரச சேவையில் சேவையாற்றும் ஆரம்ப மட்டத்திலுள்ள உள்வாரி பட்டம் பெற்ற அலுவலர்களின் தகவல்களை வழங்குவது தொடர்பான அறிவித்தலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றின் மூலமாக தமது முதலாவது பட்டப்படிப்பை 2019.12.31ஆம் திகதிக்கு முன்னர் முடித்திருத்தல் (2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் பட்டம் பெற்றிருத்தல்)

ஆரம்ப மட்டத்தில் தொழில் வாய்ப்பினை பெறுவதற்கு முன்னர் உள்வாரி மாணவராக குறித்த தகுதிகளை பூர்த்தி செய்த அரச அலுவலர்கள் தொடர்பான தகவல்களை இதனுடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 2021.03.15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறியப்பட்டுள்ளது.

தொலைநகல் இலக்கங்கள்          -     011-2695279 

                                                                     011-2692254

மின்னஞ்சல்          -   இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தைப் பார்வையிட இங்கே அழுத்தவும்       

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image