பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தேயிலை மலைகளில் ஓய்வறை கட்டிடங்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தேயிலை மலைகளில் ஓய்வறை கட்டிடங்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி தொழிலில் ஈடுபடும் போது இளைப்பாற, உணவு உட்கொள்ள மலசலகூட வசதிகளை கொண்ட ஓய்வறை கட்டிடங்கள் மலையகம் முழுவதும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு அங்கமாக, தனது நிதி ஒதுக்கீட்டின் கீழ் டிக்கோயா தரவளை கீழ் பிரிவு தோட்டத்தில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மேற்பார்வையில் கட்டிடம் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image