கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 4 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு வலையம், தீயணைப்பு படை மற்றும் விமானப்படையினருக்கு சொந்தமான 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தன.

பல மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தொழிற்சாலையின் கழிவு முகாமைத்துவ பிரிவில் இந்த தீ ஏற்பட்டதுடன், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சேதவிபரங்களும் மதிப்பிடப்பவில்லை என்றும் குறிப்பிடப்பட்;டுள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image