கல்வி அமைச்சரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வெளியானது

கல்வி அமைச்சரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வெளியானது

சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொவிட்-19 தொற்று ஏற்படவில்லை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த டி சில்வாவுக்கு கொவிட் 19 தொற்றுறதியானதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தமை காரணமாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தம்மை சுயதனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோனையில் கொவிட்-19 தொற்றுறு ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image