மட்டக்களப்பு காணிப்பதிவக ஊழியர் ஒருவருக்கு கொரோனா

மட்டக்களப்பு காணிப்பதிவக ஊழியர் ஒருவருக்கு கொரோனா

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணிப் பதிவகத்தின் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுதியான நிலையில்,

காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
 
சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.
 
காணிப்பதிவகத்தில் பணிபுரியும் பணியாளர் ஒருவர் அலுவலகத்தில் வருகை வந்த வேளை விபத்திற்குள்ளானார். பின்னர் அவர் களுவாஞ்சிக்குடி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் எண்டிஜன் பரிசோதனையின் போதே தொற்றுறுதியாகியுள்ளது.
 
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட காணிப்பதிவகத்தில் பணியாற்றுகின்ற அனைத்து உத்தியோகத்தர்களும் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image