நாடு மீண்டும் முடக்கப்படுமா?

நாடு மீண்டும் முடக்கப்படுமா?

கொரோனா பரவலை முற்றாக ஒழிப்பதற்கு நாட்டை முடக்கினால் மாத்திரமே சாத்தியமாகும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ள நிலையில் அதனை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நாட்டை முடக்குவதனால் மாத்திரமே சாத்தியமாகும் என்று அச்சங்கம் சுட்டிகாட்டியுள்ளது.

இப்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் அனைத்து பிரதேசங்களிலும் நோயாளர்கள் அடையாளங்காணப்படுகின்றனர், கிராமங்கள், பிரதேசங்கள் என தனிமைப்படுத்தி கொவிட் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image