தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஊழியர் பலி

தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஊழியர் பலி

கொட்டதெனிய பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் அங்கு பணியாற்றிய இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில் பொய்லர் வெடித்தமையினால் இம்மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக கொட்டதெனிய பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image