அரச நிறுவனங்களை மீள திறப்பது ஆபத்து

அரச நிறுவனங்களை மீள திறப்பது ஆபத்து

போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள பிரதேசங்களில் அசர நிறுவனங்களை மீள ஆரம்பிப்பதானது கொவிட் 19 பரவல் அபாயத்தை தோற்றுவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புத்தளம் பிரதேச மீனவர்கள் மத்தியில் கொவிட் 19 பரவல் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் இருக்குமாறும் சுகாதார அறிவுறுத்தல்களை கட்டாயமாக பின்பற்றுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image