ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றல் குறித்து கல்வி அமைச்சர் கருத்து

ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றல் குறித்து கல்வி அமைச்சர் கருத்து

கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் குறித்து நேற்று (29) மேற்கொண்ட கண்பாணிப்பு விஜயத்தின்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர்கள், மாணவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பவர்கள். எனவே, தடுப்பூசி வழங்களின்போது ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை வழங்குவது நியாயமானதாகும் என்ற யோசனையை கல்வி அமைச்சர் என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கு முன்வைக்க தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image