டெல்டா திரிபுடன் மேலும் 19 பேர்

டெல்டா திரிபுடன் மேலும் 19 பேர்

இலங்கையில் டெல்டா வைரஸ் திரிபுடன் மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி கொழும்புஇ மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு டெல்டா வைரஸ் திரிபுடன் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது,

ஏற்கனவே இலங்கையில் 19 பேர் கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்த எண்ணிக்கை தற்போது 38 ஆக உயர்வடைந்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image