பயிலுநர் பட்டதாரிகள் 18,000 பேர் ஆசிரியர் சேவைக்கு

பயிலுநர் பட்டதாரிகள் 18,000 பேர் ஆசிரியர் சேவைக்கு

பயிலுநர் பட்டதாரிகள் 18,000 ​பேரை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வேண்டுகோளுக்கமைய, கல்வியமைச்சு முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது பயிலுநர்களாக உள்வாங்கப்பட்ட பட்டதாரிகள் 18,000 பேர் இவ்வாறு ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image