போராட்டம் 14 நாட்களுக்கு பிற்போடப்பட்டது- ரவி குமுதேஷ்

போராட்டம் 14 நாட்களுக்கு பிற்போடப்பட்டது- ரவி குமுதேஷ்

சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் 14 நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஜனாதிபதி தலையிட்டு தமது பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்துள்ளதாகவும் அவ்வாறு இடம்பெறாவிடின் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image