1000 ரூபா சம்பள விவகாரம் தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டது

1000 ரூபா சம்பள விவகாரம் தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யக்கோரி பெருந்தோட்ட நிறுவனங்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டது.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image